கிளிநொச்சியில் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட 3 ஏ சித்தி பெற்ற மாணவன்!
கிளிநொச்சியில் இன்று புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனான யோகேந்திரன் அஜந்தன் (21) க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்றவர்.
கிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து..!
மாங்குளம் பணிக்கநீராவி ஏ9 வீதியில் இன்றுமாலை இடம்பெற்ற கோரவிபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த நால்வரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில்...
திடீரென வெள்ளத்தில் மூழ்கிய கிளிநொச்சி பொதுச்சந்தை!
நேற்று மாலை கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய இடிமின்னலுடனான மழை காரணமாக கிளிநொச்சி பொதுச்சந்தை வியாபாரிகளின் பெரும் அல்லலுற்றுள்ளனர்.
கொரோனா பாதுகாப்பு கருதி...
கிளிநொச்சி பிரதேச சபைக்கு முன்பதாக மரக்கறிகளைத் தூக்கி எறிந்த விவசாயி….!
வர்த்தக செயற்பாட்டுக்கு இடையூறாக உள்ள கரைச்சி பிரதேச சபை என தெரிவித்து மரக்கறிகளை வர்த்தகர் ஒருவர் பிரதேச சபையின் வாசலில் கொட்டிய சம்பவம் இன்று பதிவாகியது.
சற்றுமுன்னர் கிளிநொச்சி பூநகரியில் மேலும் ஒரு விபத்து!
சற்றுமுன்னர் கிளிநொச்சி பூநகரியில் மேலும் ஒரு விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
டிப்பர் வாகனம் ஒன்று...
மரணத்தில் ஒன்றிணைந்த ஜோடியை, மரணத்தின் பின் மனிதர்கள் இரண்டாக பிரித்தனர்!
கிளிநொச்சியில் ஒன்றாக உயிரை மாய்த்த காதல் ஜோடியின் இறுதிச்சடங்குகள் இன்று தனித்தனியாக நடைபெற்றது.
பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில்- ஒன்றாக- காதல்...
கிளிநொச்சியில் புகையிரதத்துடன் மோதுண்டு இளைஞன் பலி!
கிளிநொச்சியில் புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 10.30 மணியளவில், இரணைமடு சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது.
கிளிநொச்சியில் நிகழ்ந்த கோரவிபத்து!
கிளிநொச்சியில் நேற்றும்(02) இன்றும்(03) இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் மேலதிக கிசிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (02) இரவு...
கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் கொரோனோ தொற்று நீக்கும் செயற்பாடு கிளிநொச்சியில் இடம்பெற்றது!
கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் கொரோனோ தொற்று நீக்கும் செயற்பாடு இன்று காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
பொது மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளான டிப்பே...
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் விடுத்துள்ள செய்தி!
அரசினால் பிரேரிக்கப்பட்டுள்ள மீண்டும் வழமைக்கு திரும்பும் செயற்பாடுகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் விடுத்துள்ள செய்தி.
மக்களின் வாழ்வாதாரத்தையும் சரிவடைந்த பொருளாதாரத்தையும் சுகாதார நெறிமுறைகளினூடாக...