வவுனியா இளைஞனின் வங்கிக்கணக்கில் ஒரு லட்ஷம் கோடி ரூபாய் பணம்? தங்களுடன் வருமாறு வீடு தேடிச் சென்ற நபர்கள்!
ஒரு இலட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பில், வவுனியா பொலிஸரருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, ஆறு பேர் இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், கொழும்பு, அவிசாவளை, குருநாகல், வவுனியா ஆகிய...
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 220 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் இனக்கணப்பட்டனர்!
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 220 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,மாவட்டத்தில் 3 கொரோனா மரண சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...
வவுனியாவில் சுகாதார துறையினருக்கு இன்றையதினம் தடுப்பூசி செலுத்தப்பட்டது!
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு இன்றையதினம் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கோவிட்-19, “கோவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்குமாகாணத்தில்...
மட்டக்களப்பில் குழிக்குள் விழுந்து சேற்றில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறை தீவு – பிரப்பம் வளைவு பகுதியில் உள்ள வீதியில் குழிக்குள் குடும்பத்தோடு விழுந்து மூழ்கிய மீனவர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் முடக்கப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி அறிவிப்பு!
வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா சுகாதாரப் பிரிவினர் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில்...
வவுனியா நகரப் பாடசாலைகளில் 10 வீதமே மாணவர்கள் வருகை!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகளில் 20 வீதமான மாணவர்களே பாடசாலைக்கு வருகை தருவதுடன், நகரப் பாடசாலைகளில் 10 வீதமான...
யாழில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் ஏற்பட்ட குழப்பம்!
யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. வடமராட்சி, பருத்தித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் இருவேறு இடங்களில் மீட்கப்பட்ட இளம்குடும்பஸ்தர்களின் சடலங்கள்!
வவுனியா கூமாங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்றை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று மாலை இடம்பெற்றுள்ள சம்பவத்தில் அதே...
வவுனியா நகரில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!
வவுனியா நகரில் முன்னெடுக்கப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது. வவுனியா பட்டாணிசூர்...
சற்றுமுன் வவுனியாவில் மேலும் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!
வவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா - பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்...