தமிழக்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தாகி 6 பேர் பலி;10 பேர் காயம்!
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம்...
காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியவரின் வீட்டுக்குள் புகுந்து தர்ணா போராட்டம் நடத்திய பெண் மீது தாக்குதல்!
8 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்துக் கொண்ட காதல் மனைவி தாழ்த்தப்பட்டவர் என்பதால், வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட கணவர் வீட்டில் தர்ணாவில் ஈடுபட்ட மனைவியை, கணவரின் குடும்பத்தார்...
பாலியல் துஸ்பிரயோக தடயங்களை அழிக்க சிறுமியை அறையில் வைத்து கொளுத்திய கொடூரம்!
இந்தியாவில் பாலியல் துஸ்பிரயோகங்களும், வன்முறைகளும் கட்டுப்பாடுகளை தகர்த்து தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி தீ வைத்து கொளுத்திய கொடூர...
சாதியைக் காரணம் காட்டி காதலியை அடித்து கொன்ற காதலன்!
தமிழகத்தில் திருமணம் செய்துகொள்ளும்படி நச்சரித்த காதலியை, சாதியைக் காரணம் காட்டி காதலன் கொலை செய்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழத்தில் திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரம் தாலுகாவில்...
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வை.கோ உள்ளிட்ட 300 பேர் கைது!
யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளியவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற மதிமுக பொது செயலாளர் வைகோ உள்ளிட்ட...
மனைவியுடன் ஒன்றாக இருந்த கள்ள காதலனை செருப்பு மாலை போட்டு நிர்வாணமாக அழைத்து வந்த கணவன்!
7இந்தியாவில் மனைவியுடன் ஒன்றாக இருந்த காதலனை, செருப்பு மாலை போட்டு நிர்வாணமாக கணவர் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.’ குறித்த சம்பவம்...
உடலில் பெட்ரோல் உற்றிய நபர்கள் திடீரென்று எரிந்து உயிரைவிட்ட அவலம்!
வீட்டுப் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உடலில் பெட்ரோல் உற்றிய நபர்கள் திடீரென்று எரிந்து உயிரைவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியொட்டிய...
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 532 கிலோ மஞ்சள் கட்டிகள் தீயிட்டு அழிப்பு!
இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டு மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 532 கிலோ மஞ்சள் கட்டிகள் இன்று (28) தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி கள்ளக்காதலனுடன் ஓடிச் செல்லும் மனைவியை காதலனிடமிருந்து காசு குடுத்து மீட்ட கணவன்!
கோவையில் திருமணமான பெண் ஒருவர் தனது ஆண் நண்பரோடு சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடி கணவரிடம் பணம் பறித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தேனி மாவட்டத்தைச்...
விபத்தில் சிக்கி படுத்த படுக்கையான காதலியை படுக்கையான நிலையிலே திருமணம் செய்துகொண்ட இளைஞன்!
திருமண நேரத்தில் விபத்தில் சிக்கி மணமகள் படுத்த படுக்கையான நிலையில், முகூர்த்த நேரத்தில் மணமகன் அந்த பெண்ணையே திருமணம் செய்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச...