பொலனறுவையில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் மூவர் பலி
மனம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முச்சக்கரவண்டி ஒன்று பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக...
வெளிநாட்டில் இருந்து வந்த மனைவியை கொலை செய்துவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!!
வேபொட – வடக்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இரவு கணவன் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் மனைவியின் சகோதரி...
ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி – 350ஐ கடந்த டொலரின் பெறுமதி!!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்று 355 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில்...
மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வதந்தி கிளப்பிய விசமிகள் !
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. எனினும் அவர் தொடர்ந்தும் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். சுவாச...
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பு ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த Dr. ராசிக் முகமட் ஜனுன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மான்குளத்தை சேர்ந்த Dr. ராசிக் முகமட் ஜனுன் மருத்துவர் ராகம வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்நிலையில்...
யாழ் நல்லூர் கந்தனை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு தடைபோட்ட பொலிஸார்!
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமான குறைந்தளவான பக்தர்கள் மாத்திரமே பூஜைகளில் பங்கு கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக...
நாடு முழு முடக்கம் தொடர்பாக கோட்டாபய வெளியிட்ட அதிரடி தகவல்!
நாட்டை மீண்டும் முழுமையாக முடக்குவதற்கு தனக்க எண்ணமில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை மருத்துவத்துறை நிபுணர்கள், சுகாதார அமைச்சருடன் விசேட கலந்துரையாடலை ஜனாதிபதி நடத்தியிருந்தபோது அவர்...
தாயும் பிள்ளைகளும் உறங்கிய மெத்தையின் கீழிருந்து 30 பாம்பு குட்டிகள் மீட்பு!
தாயும் பிள்ளைகளும் உறங்கிய கட்டில் மெத்தையின் கீழ் 30 நல்ல பாம்பு குட்டிகள் மீட்கப்பட்ட சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருணாகல் மாவட்டம் மாவத்தகம தெல்கொல்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இவ்வாறு பாம்பு குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. வீட்டில்...
இஷாலினியின் உடல் இன்று மீள் பரிசோதனை!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழுபிலுள்ள இல்லத்தில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்த மலையகத் தமிழ் சிறுமி இஷாலினியின் உடல் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று தோண்டியெடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று, கண்டி பேராதனை...
செயற்திறன் குறைந்த சினோவக் தடுப்பூசியின் 13 மில்லியன் டோஸ்களை அரசாங்கம் கொள்வனவு செய்ய காரணம் என்ன?
இலங்கையில் வேகமாக பரவுகின்ற டெல்டா மாறுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் மிகக் குறைந்த செயல்திறனைக் கொண்ட 13 மில்லியன் டோஸ் சினோவக் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக ஒரு சினோவக் தடுப்பூசி...