குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை!
இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சார கட்டணம் தொடர்பாக சில சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதிகரித்துள்ள மின்சார கட்டணத்தை செலுத்துவதில்...
கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு யுவதிகள்; பதறவைத்த சம்பவம்!
திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற வேளை கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு யுவதிகள், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்பத்தாரோடு...
நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் இறால் பாலத்தின் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தோப்பூர் – சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த தவகுமார் ரதுசன்...
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஒருவரின் சடலம் மீட்பு!
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கடந்த 1 ஆம் திகதி நாவலப்பிட்டி – கெட்டபுலா அக்கரவத்தை பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன மூவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக, தேடும்...
QR Code தொடர்பில் அமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல்!
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட தனிநபர் தகவல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்தை விநியோகித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல்...
பல மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு நேர்ந்த நிலை!
காலியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் பல மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உனவடுன, மெதரம்ப சதாரா மகா தேவலாயாத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு குற்றப் புலனாய்வுப்...
தாய்லாந்தில் தரையிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷ!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) சிங்கப்பூரில் இருந்து வெளியேறி தாய்லாந்தை சென்றடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூரில் சுமார் ஒரு மாத காலம் வரை தங்கியிருந்த அவர் இன்று மாலை (11-08-2022) சிங்கப்பூரில்...
பெற்றோருடன் வசித்து வந்த சிறுமி மாயம் : தீவிர விசாரணையில் பொலிஸார்!
வெல்லவாய- பள்ளிவாசலுக்கு பின்புறமாக பெற்றோருடன் வசித்து வந்த சிறுமியாருவர் நேற்று (10) திடீரென காணாமல் போயுள்ளார். செத்மி அன்சிகா என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின்...
மாயமான பதின்மவயது சிறுமி தொடர்பில் பகீர் தகவல்!
இந்த மாதம் 3ஆம் திகதி லுணுகலை 27 ம் கட்டை பகுதியிலிருந்து காணாமல் போன 14 வயது சிறுமியொருவர் காட்டுப்பகுதியில் உள்ள குகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட சிறுமியுடன் இளைஞர் ஒருவரும்...
யாழில் மாநகர வீதியை சேதப்படுத்திய நபருக்கு அபராதம் விதிப்பு
யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான வீதியை சேதப்படுத்தியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,குறித்த நபரிடமிருந்து 3 இலட்சத்து 87ஆயிரம் ரூபாவினை மாநகர சபை அறவிட்டுள்ளது. யாழ்.நகர் மத்தியை அண்டிய பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் வீதியின் மறுபக்கம்...