இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து தொடரும் போராட்டம்!
“கொரோனா” தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து நேற்றைய தினம் புதன்கிழமை (3) இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள்...
கொழும்பில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணிற்கு சந்தேகநபர் எழுதிய கடிதம் சிக்கியது!
கொழும்பில் சூட்கேஸ் சடலம்; சந்தேகநபர் எழுதிய கடிதம் சிக்கியதுஇக்கொலையின் பிரதான சந்தேக நபர் இறப்பதற்கு முன் தாம் பெரிய தவறொன்றை செய்துவிட்டதாகவும் பொலிஸ் தன்னை நெருங்கினால் தற்கொலை செய்துகொள்வதாகவும் கூறி...
வீடியோவை தா, குழந்தையின் அப்பாவிற்கு அனுப்புவோம், அதை பார்த்து விட்டாவது பணம் அனுப்பட்டும் என நினைத்து தான் அப்படி...
‘இவளும் ஒரு தாயா?’, ‘இப்படியும் ஒரு பெண்ணா?’- இப்படி பல கேள்விகளுடன் நேற்று முன்தினம் இரவு முதல் சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் வீடியோ, இனம், மதம், மொழி கடந்து பலராலும்...
விடுதியில் வைத்து தலை வெட்டி எடுக்கப்பட்டதா? கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் வெளியாகியுள்ள பகீர் தகவல்!
கொழும்பு – டேம் வீதியில் பயணப்பையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுடன் சந்தேகநபர் விடுதியொன்றுக்கு சென்று மறுதினம், பயணப்பையுடன் தனியாக வெளியில் வந்துள்ளமை சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழில் குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய்க்கு 20 வருட சிறை தண்டனையா?
யாழில் குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான தாயாருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்படும் என பொலிசார் கூறியுள்ளனர். தண்டனைச்சட்டத்தின்...
வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கோரோனா தொற்று!
வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் கொடிகாமம் பொதுச் சந்தை வியாபாரி என்று வடமாகாண சுகாதார...
கிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து பலி!
கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக மட்டகளப்பில்...
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழில் போராட்டம் முன்னெடுப்பு!
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி சிறிதரனிடம் வாக்குமூலம்!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அவரின் காரியாலயமான அறிவகத்தில் வைத்து இன்று...
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டால் 25 இலட்சம்!
நாட்டில் தனியார் நிறுவன ஊழியர்கள் நிறுவனத்தினால் திடீரென வேலையில் இருந்து நிறுத்தப்பட்டால் 25 இலட்சம் ரூபா நட்ட ஈட்டை ஊழியர்களுக்கு செலுத்த வேண்டும் என்கிற புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.