Thursday, May 2, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

யாழில் காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

யாழில் காதல் விவகாரம் காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று முன் தினம் சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இளைஞன் காதல் விவகாரத்தினால் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் சாவகச்சேரி கெருடா வில் பகுதியைச் சேர்ந்த சதன் (வயது 26) என்ற இளைஞர் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments