Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு !

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு !

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதற்காக இன்று (22ஆம் திகதி) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஏ, பி, சி, டி, ஈ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, டபிள்யூ மண்டலங்கள் இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments