Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்மதுபானம் அருந்தும் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவு!

மதுபானம் அருந்தும் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவு!

மதுபானம் அருந்தும்போது ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் 33 வயதான நபர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவரின் கழுத்தில் வெட்டுக்காயறங்கள் இருந்ததாக பொலிஸாரின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறத்த நபர் தனது சகோதரனுடன் மது அருந்துமபோது ஏற்பட்ட வாய்தர்க்கமே கொலைக்கான காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments