Saturday, April 27, 2024
Homeஇலங்கை செய்திகள்தீபாவளி நாளில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான சிவலிங்கம் !

தீபாவளி நாளில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான சிவலிங்கம் !

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையத்தில், அமராவதி & குடகுணாறு ஆறுகளின் சங்கமம் அருகே, 6 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

தீபாவளி நாளில் இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சில தர்மகர்கள் அவரை அணுகிய பிறகு நில உரிமையாளர் தனது கனவில் தெய்வீக வழிகாட்டுதலைப் பெற்றதாகத் தெரிகிறது.

இந்நிலையில் மீட்கப்பட்ட சிவலிங்கத்தின்படி , நிச்சயமாக மிகப் பிரமாண்ட ஆலயத்தின் அடையாளமாக இது இருக்க வேண்டும் என கருத்தபடுகின்றது. அத்துடன் மீட்கப்பட்ட சிவலிங்கம் குறித்து இன்னும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments