தேசிய இலக்கிய விழாவில் மூன்று போட்டிகளில் செல்வி. அனா கிரேஸ் விமலோன், செல்வி மாணவிகள் அக்ஸா நிமாங்ஷனி சுரேந்திரா ஆகியோர் முதலாம் இடங்களைப் பெற்று கல்லூரிக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
தேசிய இலக்கிய விழாவில் மூன்று போட்டிகளில் செல்வி. அனா கிரேஸ் விமலோன், செல்வி மாணவிகள் அக்ஸா நிமாங்ஷனி சுரேந்திரா ஆகியோர் முதலாம் இடங்களைப் பெற்று கல்லூரிக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் எதிர்வரும் 17.11.2022 அன்று நடைபெறவுள்ள தேசிய இலக்கிய விழாவில் விருது வழங்கப்படவுள்ளது.
மேலும், மாணவிகளுக்கு பேஸ்புக்கில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.