Friday, April 26, 2024
Homeஅரசியல்செய்திதமிழ் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது - வாசுதேவ நாணயக்கார.

தமிழ் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது – வாசுதேவ நாணயக்கார.

அதிகார பகிர்வு விவகாரத்தில் தெற்கு அரசியல்வாதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர்.

முதலில் தமிழ் தலைமைகள் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது, இதுவே அரசியல் தீர்வு இழுபறிக்கு பிரதான காரணியாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments