Friday, April 26, 2024
Homeசினிமாஜனனிக்கு கடும் எதிர்பபை தெரிவித்த காதலன் மற்றும் குடும்பத்தினர் : தனியாக தமிழ்நாட்டுக்குச்சென்று நிகழ்ச்சியில் பங்குபெற்ற...

ஜனனிக்கு கடும் எதிர்பபை தெரிவித்த காதலன் மற்றும் குடும்பத்தினர் : தனியாக தமிழ்நாட்டுக்குச்சென்று நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜனனி !

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைவர் பதவியில் மற்றும் தலைவராக நடைபெற்ற போட்டியில் பங்குபெற்று கலக்கிக்கொண்டு இருக்கும் ஜனனியை பற்றி சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

இவர் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஒரு பின் தங்கிய கிராமத்தில் இருந்து வந்ததாகவும. இவர் பிக்பாஸ் செல்வதை அவரது குடும்பம் மற்றும் அவரது காதலன் எதிரப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனனி இவர் பிரபல தனியார் நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாகவும். செய்தி வாசிப்பாளர் ஆகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இதனையடுத்து டிக்டாக செயலி மூலம் சிறு சிறு வீடியோவில் சில விளம்பரங்களை தொகுத்து வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்ததையடுத்து பிரான்சில் உள்ள அவரது காதலன் தமது எதிர்ப்பை வழங்கியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் சிலரின் காதல் வலைகள் மற்றும் பிரச்சனைகள் ஆகியவையை சமாளித்து இருக்க வேண்டும் எனவும் இவரின் காதலன் தெரிவித்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் செல்வதை அவரது குடும்பத்தினரே மறுத்துள்ளனர். அதனால் தனியாக தமிழ்நாட்டுக்குச்சென்று நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments