Tuesday, March 19, 2024
Homeஇலங்கை செய்திகள்சுற்றுலா பயணிகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்!

சுற்றுலா பயணிகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்!

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் 20 ஆயிரத்து 573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் 8 ஆயிரத்து 614 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments