Thursday, May 2, 2024
Homeஇலங்கை செய்திகள்சுதந்திர தின ஏற்பாடு - கொழுப்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு.

சுதந்திர தின ஏற்பாடு – கொழுப்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு.

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் முதலாம் திகதி முதல் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளின் சில இடங்களில், வீதித் தடைகளை பயன்படுத்தி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன், புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், இந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments