Friday, April 26, 2024
Homeவன்னி செய்திகள்கிளிநொச்சி செய்திகள்கிளிநொச்சியில் பல வீதிகளைக் காணவில்லை - வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள் !

கிளிநொச்சியில் பல வீதிகளைக் காணவில்லை – வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள் !

கிளிநொச்சியில் பல வீதிகளைக் காணவில்லை – வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள் !

கிளிநொச்சியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் விளாவேடை கிராமம் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், பள்ளி மாணவர்கள், கிராம மக்கள், 1,500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் மிகுந்த அச்சத்துடன் இவ்வழியை பயன்படுத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments