Friday, April 26, 2024
Homeவன்னி செய்திகள்கிளிநொச்சி செய்திகள்கிளிநொச்சியில் காய்ச்சல் காரணமாக எட்டு மாத குழந்தை உயிரிழப்பு!

கிளிநொச்சியில் காய்ச்சல் காரணமாக எட்டு மாத குழந்தை உயிரிழப்பு!

கிளிநொச்சியில் காய்ச்சல் காரணமாக 08 மாத குழந்தை பலியாகயுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது கிளிநொச்சி – கணேசபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

கணேசபுரத்தைச் சேர்ந்த குழந்தையொன்று கடந்த 7 நாட்களாக சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 14ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.

இதேவேளை, யாழ் வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments