Saturday, April 27, 2024
Homeஇலங்கை செய்திகள்கடன் செலுத்த சிரம்படுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இலங்கை மத்திய வங்கி!

கடன் செலுத்த சிரம்படுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இலங்கை மத்திய வங்கி!

நாட்டில் மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இன்று (24-11-2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி.எம்.ஜே.வை. பி பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வாடிக்கையாளர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால், அவர் நிதித் திணைக்களத்திடம் கோரிக்கை வைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments