Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் 12 மணிநேர மின்வெட்டு : அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட பொதுப்பயண்பாட்டு ஆணைக்குழு!

இலங்கையில் 12 மணிநேர மின்வெட்டு : அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட பொதுப்பயண்பாட்டு ஆணைக்குழு!

இலங்கையில் 12 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிலக்கரி இருப்புகளை கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அண்மைக்காலமாக பெய்து வரும் மழை காரணமாக இந்த நாட்களில் மின்சார உற்பத்தி பெரும்பாலும் நீர் மற்றும் நிலக்கரி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

எனினும், இது டிசம்பரில் செய்யப்பட வேண்டும். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை மட்டுமே நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments