Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் கல்வி முறையில் மாற்றம்! வெளியானன முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் கல்வி முறையில் மாற்றம்! வெளியானன முக்கிய அறிவிப்பு!

நாட்டின் கல்வி முறையை மாற்றியமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் .

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 6 துறைகளின் அடிப்படையில் கல்வி முறையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான சீர்திருத்தங்களை அமல்படுத்த எதிர்பார்க்கிறோம்.

கல்வி சீர்திருத்தத்தை முன்னெடுப்பதை விட, இன்று நாம் மாற்றத்தை நோக்கி நகர வேண்டும். கல்வி முறை மாற்றத்தை 6 பகுதிகளாக திட்டமிட்டுள்ளோம்.

முதலில் அதைத் தொடங்கப் போகிறேன். வரும் ஜனவரிக்குள், கல்வி நிர்வாகத்தில் மாற்றம் வர வேண்டும்.

கல்வி சீர்திருத்தத்தை முன்னெடுப்பதை விட, இன்று நாம் மாற்றத்தை நோக்கி நகர வேண்டும். கல்வி முறை மாற்றத்தை 6 பகுதிகளாக திட்டமிட்டுள்ளோம்.

முதலில் அதைத் தொடங்கப் போகிறேன். வரும் ஜனவரிக்குள், கல்வி நிர்வாகத்தில் மாற்றம் வர வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments