வவுனியாவில் முகக்கவசம் சீராக அணியாதோருக்கு எதிராக வழக்கு!
பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் வவுனியா வர்த்தக நிலையங்களில் சீரான முறையில் முககவசம் அணியாது நின்றவர்களுக்கு எதிராக சுகாதார பிரிவினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பிசீஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு...
வவுனியாவில் 12 கிராம சேவகர் பிரிவுகள் ஆபத்தானதாக அறிவிப்பு!
வவுனியாவில் 12 கிராமசேவகர் பிரிவுகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தவுள்ளதாக வவுனியா பிராந்திய தொற்று நோயியிலாளர் வைத்தியர் லவன் தெரிவித்தார். வவுனியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயின் சமகால நிலவரம் தொடர்பான விசேட...
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரே இரவில் 155 பேர் அனுமதி!
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைத்தியசாலைக்கு 155 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கட்டில் வசதிகளை கொண்ட வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டு...
வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் அவதி!
வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பதுடன், மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வவுனியாவில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது...
வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது!
வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவரை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். புளியங்குளம் விசேட அதிரடிப் படையினரிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்திலேயே...
வவுனியா செட்டிகுளம் பகுதியில் வயல்வெளிக்குள் சிறுவனின் சடலம் மீட்பு!
வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடுவ பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவனின் சடலத்தினை பொலிசார் நேற்று மீட்டுள்ளனர். குறித்த சிறுவன் நேற்றயதினம் மாலை தனது உறவுக்கார பெண் ஒருவருடன் வயல்பகுதிக்குசென்றுள்ளான். நீண்ட நேரத்தின்...
வவுனியாவில் பட்டப்பகலில் 9 இலட்சம் ரூபாய் கொள்ளை!
வவுனியா – புளியங்குளம் பகுதியில் நேற்றையதினம் ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் கொ.ள்ளையிடப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், நேற்றையதினம் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்காக ஒருதொகைப்...
வவுனியா இளைஞனின் வங்கிக்கணக்கில் ஒரு லட்ஷம் கோடி ரூபாய் பணம்? தங்களுடன் வருமாறு வீடு தேடிச் சென்ற நபர்கள்!
ஒரு இலட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பில், வவுனியா பொலிஸரருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, ஆறு பேர் இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், கொழும்பு, அவிசாவளை, குருநாகல், வவுனியா ஆகிய...
வவுனியாவில் சுகாதார துறையினருக்கு இன்றையதினம் தடுப்பூசி செலுத்தப்பட்டது!
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு இன்றையதினம் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கோவிட்-19, “கோவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்குமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ...
மட்டக்களப்பில் குழிக்குள் விழுந்து சேற்றில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறை தீவு – பிரப்பம் வளைவு பகுதியில் உள்ள வீதியில் குழிக்குள் குடும்பத்தோடு விழுந்து மூழ்கிய மீனவர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வந்தாறுமூலையில் வசிக்கும் பேதுறு...