மன்னாரில் கோரவிபத்து – சம்பவஇடத்திலே பலியான இரு சகோதரிகள்
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,பரப்பாங்கண்டன் பகுதியில் இன்று (9.04.2020) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மன்னாரில் இருந்து...
மதில் உடைந்து காயமடைந்த நிலையில் காப்பாற்ற யாருமின்றி இரத்தம் கசிந்து பலியான இளைஞன் – முல்லைத்தீவில் நேர்ந்த...
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் சந்திக்கு அண்மையில் உள்ள பாற்சாலையில் பால் கொள்வனவு செய்துவிட்டு மதில் மீது ஏறி வெளியேற முற்பட்டபோது மதில் உடைந்து...
முல்லைத்தீவு நீராவியடி விகாரையில் தங்கியிருந்தவர் திடீர் மரணம்!
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையில் தங்கியிருந்த சிங்களவர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. ஜனகபுர பகுதியை சேர்ந்த 47 வயதான...
முல்லைத்தீவில் யுத்தத்தில் கணவனை இழந்த பெண்ணால் விற்கப்படும் பொருட்களை வாங்குவீர்களா?
இறுதிப்போரில் கணவனை இழந்த பெண் ஒருவரால் நடாத்தி செல்லப்படும் சிறுகைத்தொழிலகம் ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்ட 150000 /= ரூபா பெறுமதியிலான சில உற்பத்திகள் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சூழலால் விற்பனை...
முல்லைத்தீவில் நாயிற்காக அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
கிளினிக் செல்லும் மக்களுக்காக அவர்களுடைய வீடுகளை தேடி சென்று தேவையான சிகிச்சை வழங்கும் பிரதேச வைத்தியசாலை வைத்தியர்!
கொரோனா அச்சம் காரணமாக நாடளாவியரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மாதாந்தம் கிளினிக் செல்லும் மக்களுக்காக அவர்களுடைய வீடுகளை தேடி சென்று தேவையான சிகிச்சை மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் பணி...
கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தல் முகாமில் 41 பேர் தனிமைப்பட்டுள்ளனர்
கேப்பாபுலவு விமானப்படைதளத்தில் இந்தியாவில் இருந்து வருகைதந்த 41 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தபட்டுள்ளனர். வடக்கில் உள்ள ஸ்ரீலங்கா விமானப்படையின் விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல்...