முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்வு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரங்களில் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்கள்,மருத்துவ மனைகள்,வணிக நிலையங்கள்,சந்தைகள்,அனைத்தும் இயங்கிய நிலையிலும் மக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டுள்ளது.
அரச திணைக்களங்கள்...
வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் விழாவில் பொதுமக்களிற்கு அனுமதியில்லை..!!
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவில் பொதுமக்களை அனுமதிப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்...
முல்லைத்தீவில் மக்களை அச்சுறுத்திய பேரினவாத படையினர்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் பேராறு வசந்தபுரகிராமத்தில் தமது காணிகளை துப்பரவாக்குவதற்காக டோசர்கள் கொண்டு காணியின் உரிமையாளர்கள் துப்பரவு பணியினை 20.08.2020 காலை முன்னெடுத்துள்ளார்கள்.
இதன்போது சம்பவம் இடம்பெற்ற...
முல்லைத்தீவில் 3 நபர்கள் மீது பொலிஸார் தாக்குதல்…!
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த 3 நபர்கள் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு நீராவியடி விகாரையில் தங்கியிருந்தவர் திடீர் மரணம்!
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையில் தங்கியிருந்த சிங்களவர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
ஜனகபுர பகுதியை சேர்ந்த 47 வயதான...
கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு செல்லும் வீதிகள் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்….!
கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு செல்லும் வீதிகள் அனைத்தும் இராணுவத்தால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
அங்கு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு, அலுவலகங்களுக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஏ 35 வீதியில் நடப்பது என்ன?
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உள்ள றெட்பானா சந்தியில் உள்ள படையிரின் வீதிச்சோதனை நிலையத்தில் வீதியால் செல்லும் மக்கள் மீது படையினரின் சோதனைக்கெடுபிடி அதிகரித்து வருவதாக வீதியால் பயணம் செய்யும்...
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்துள்ள காரணத்தினால் பல சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன.
இன்னிலையில் 27.05.2020 இன்று மாலை...
முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு!
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள வீதி ஓரத்தில் போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் இடம் ஒன்று இன்று பொலிசாரால் தோண்டப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் றவுடிக்கும்பலின் அட்டகாசம்!
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தின் கீழ் உள்ள ஜயன்கன் குளம் கிராமத்தில் கடந்த ஒரு சில நாட்களாக மல்லாவி மங்கை குடியிருப்பினை சேர்ந்த றவுடிகும்பல் ஒன்று மாடு மேய்க வந்து...