இரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டது!
இரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று(27) மாலை 6 அங்குலங்கள் திறந்து விடப்பட்டுள்ளது. குளத்திற்கு அதிகளவான நீர் வரத்து காணப்பட்டுகின்ற நிலையிலேயே குறித்த வான் கதவுகள் திறந்து விடப்பட்டது....
மன்னார் வந்த 33 யாசகர்கள் கொரோனா அச்சம் காரணமாக மடக்கி பிடிப்பு
மன்னார் மாவட்டத்திற்கு யாசகம் பெறும் நோக்கில் வெளி மாவட்டங்களில் இருந்து பேரூந்தில் வந்திறங்கிய 33 யாசகர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டனர். மகியங்களை, புத்தளம், பொலநறுவை...
மன்னாரில் கனமழை 2058 குடும்பங்கள் பாதிப்பு!
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்திலுள்ள 5பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் 1108 குடும்பங்களைச்...
மன்னாரில் அடைமழையால் சில பகுதிகள் நீரில் மூழ்கியது!
கடந்த சில தினங்களாக மன்னார் மாவட்டம் முழுவதும் தொடர்சியாக பெய்து வரும் இடியுடன் கூடிய மழை காரணமாக மக்களில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. தொடர்சியாக...
மன்னாரில் கடும் காற்று- 113 குடும்பங்களை சேர்ந்த 362 பேர் பாதிப்பு
மன்னார் மாவட்டத்தில் இன்று அதிகாலை கடும் மழையுடன் கூடிய காற்று வீசியதன் காரணமாக 113 குடும்பங்களைச் சேர்ந்த 362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட அனர்த்த...
மன்னாரில் மரண சடங்கில் கலந்து கொண்டவர்கள் மீது இராணுவம் தாக்குதல்!
வட தமிழீழம், மன்னாரில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர், படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் மன்னார் பள்ளமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மன்னாரில் கரையொதுங்கிய சடலம்!
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள பழைய பாலம் தெற்கு கடற்கரையில் இன்று திங்கட்கிழமை(27) காலை உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலத்தை...
மன்னாரில் மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை மீன் பிடிக்க கடலுக்குச்சென்ற மீனவர்கள் சிலர் மீது கடலில் வைத்து கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக மீனவர்...
மன்னாரில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நபரின் குடும்பம் தனிப்படுத்தலில்!
மன்னாரில் நபர் ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், அவர் கொரோனா பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரின் குடும்பத்தார் உட்பட்ட சிலர்...
பொதியுடன் மன்னார் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர் யார்? ஆயிரக்கணக்கான படையினர் குவிப்பு
மன்னார் பேசாலை பகுதியில் உலாவிய மர்ம நபரினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரைத் தேடி ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும், பொலிசாரும் மன்னாரில் விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்