இரணைமடு குளத்தின் கீழ்பகுதியிலுள்ள மக்களிற்கு எச்சரிக்கை!
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ்பகுதியிலுள்ள மக்களிற்கு வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய வரத்து நீர் மற்றும் மழையை கருத்தில் கொண்டு, இரணைமடு குளத்தின் இரண்டு வான்...
கிளிநொச்சியில் மாடுகளில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை தோல் நோய்!
கிளிநொச்சியில் மாடுகளில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை தோல்நோய் (இலம்பி) பற்றி கால்நடை வைத்திய திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆபிரிக்க நாடுகளில் 1988 ஆம்...
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை மோதிய டிப்பர்!
கிளிநொச்சி- புதுக்காட்டுச்சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில், பளை பிரதேசத்தின் புலோப்பளை மேற்கை சேர்ந்த 56 வயதான கிருஸ்ணன்...
கிளிநொச்சியில் கொரோனா தோற்றாளருடன் தொடர்புடைய 25 பேர் அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்!
கிளிநொச்சி, பாரதிபுரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய இளைஞன் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய 25 பேர் மாங்குளம் வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் பிரிவில் இன்று(10)...
30 கொரோனா நோயாளர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் முதலாவது தொகுதியில் அனுமதி!
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கொரோனா வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. அங்கிருந்த 30 கொரோனா நோயாளர்களும் கிளிநொச்சியிலுள்ள வடமாகாண தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, கிருஸ்ணபுரம்...
கிளிநொச்சி கிராமத்திலிருந்து முதலாவது பொறியியலாளரும் மருத்துவரும் – வறுமையிலும் சாதித்த சகோதரிகள்
1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி பாரதிபுரம் பாடசாலையில் 2014ஆம் ஆண்டே க.பொ.த. உயர்தரம் கொண்டுவரப்பட்டது. இதன் போது சிலர்பாரதிபுரம் பாடசாலைக்கு ஏன் கணித விஞ்ஞானப் பிரிவுகள், இங்கு இதனைஆரம்பிப்பது...
தனது மோட்டார் சைக்கிளை திருடி அடகு வைத்து மது அருந்திய தந்தையை வீதியில் விரட்டி விரட்டி இரும்புக்கம்பியால் அடித்த...
தனது மோட்டார் சைக்கிளை திருடி அடகு வைத்து மது அருந்திய தந்தையை அவரது மகன் ஓட ஓட அடித்து துவைத்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி...
கிளிநொச்சியில் ஆட்டுக்கொட்டிலிற்குள் தஞ்சமடைந்த குடும்பத்துக்கு உதவ முன்வாருங்கள்!
கிளிநொச்சி பெரியபரந்தன் டி5 கிராமத்தில் நேற்றிரவு (08) வீசிய காற்றினால்குடும்பம் ஒன்று வசித்து வந்த தற்காலிக வீடு சேதமடைந்த குறித்தகுடும்பம் ஆட்டுக் கொட்டிலில் தற்போது தங்கியுள்ளனர்.
கிளிநொச்சி – பளைப்பகுதியில் மனித எலும்புகள் மீட்பு!
கிளிநொச்சி - பளைப்பகுதியில் மனித எலும்புகள் சில மீட்கப்பட்டுள்ளன. இவ் மனித எச்சங்கள் பளை - தம்பகாமம் குளத்திற்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம்...
கிளிநொச்சி கச்சேரி ஊழியர்கள் 50 பேருக்கு திடீரென கொரோனா பரிசோதனை!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பணிக்கு செல்வதற்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தும் 50 ஊழியர்களுக்கு கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்...