திடீரென குறைந்துள் தங்கத்தின விலை !
இலங்கையில் தங்கத்தின் விலை கணிசமான அளவில் குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
22 காரட் தங்கத்தின் விலை வரலாறு காணாத விலையாக ரூ. கடந்த காலத்தில் 200,000 ரூபாயாக குறைந்துள்ளது. 166,000.
இதேவேளை, 24...
யாழில் மக்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்!
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவுகளில் குழப்பங்கள், விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதனால் மாலை வேளையுடன் பெரும்பாலான எரிபொருள் நிரப்புநிலையங்கள் மூடப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழில் இயங்கும் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள்...
கியூ.ஆர் அட்டை தொடர்பில் வெளியாக முக்கிய அறிவிப்பு : அடுத்த 48 மணித்தியாலங்களில் முடக்கம்!
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டின் புதிய பதிவுகள் அடுத்த 48 மணித்தியாலங்களில் முடக்கப்படும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) அறிவித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு...
பாடசாலைகள் நடைபெறும் விதத்தில் மாற்றம் : வெளியானது புதிய நடைமுறை!
அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் அடுத்த வார செயற்பாடுகள் தொடர்பான மாற்றத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய வாரத்தில் மூன்று நாட்கள் செயற்படும் பாடசாலைகள், வியாழக்கிழமைக்கு பதிலாக திங்கள், செவ்வாய் மற்றும்...
QR குறியீடு பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!
தேசிய எரிபொருள் பாஸைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் QR குறியீடுகளை மற்றவர்களுக்குத் தெரியும்படி எங்கும் காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான கோரிக்கையை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று முன்வைத்துள்ளார்.தேசிய எரிபொருள்...
திடீரென உயிரிழந்த பாடசாலை மாணவன் : வெளியான காரணம்!
புத்தளம் தள வைத்தியசாலையில் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி இன்று (04-08-2022) மாலை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புத்தளம் - மன்னார் வீதியில் உள்ள...
தமிழகத்தை நோக்கி டோர்ச் அடித்த யாழ் இளைஞர்கள்: நேரம் தவறியதால் கஞ்சா கிடைக்காமல் கம்பி எண்ணும் பரிதாபம்!
யாழ்ப்பாணத்திலிருந்து கஞ்சா வாங்க வந்த இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளதாக வேதாரணியம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடலில் படகு பழுதடைந்துவிட்டதாக அவர்கள் நாடகமாடிய போதும், ‘முறையாக கவனித்து’ விசாரணை செய்ததில், உண்மையை கக்கி விட்டதாக பொலிசார்...
யாழில் நாயைக் கொடூரமாகக் கொன்றவர்களின் பரபரபப்பு வாக்குமூலம்!
போதைப்பொருளுக்கு அடிமையாகி ஊரில் திருட்டுக்குச் செல்லும் போது தம்மை பார்த்து குலைப்பதனால்தான் நாயைக் கொலை செய்ததாக சந்தேக நபர்களில் ஒருவர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
நாயை கைக்கோடாரியினால் வெடிக் கொலை செய்தவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அதனை...
பெட்ரோலிய இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!
பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனைக்காக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை மதிப்பீடு செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு நேற்று நியமிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில்...
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல் : இந்த நாட்களில் பாடசாலைகள் இல்லை!
இலங்கையில் நாளைய தினம் திங்கட்கிழமை (08-08-2022) ஆரம்பமாகவுள்ள வாரத்தில் சகல அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளில், 3 நாட்களுக்கு மாத்திரம் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில்,...