Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்12,500 கிலோகிராம் வாழைப்பம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி!

12,500 கிலோகிராம் வாழைப்பம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி!

இலங்கையில் இருந்து முதல் தொகுதி கடலி வாழைப்பழம் இன்று டுபாய்க்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இந்தநிலையில் முதன்முறையாக இராஜங்கனை பிரதேசத்தில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கதலி வாழைகள் வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 12,500 கிலோகிராம் கடலி வாழைப்பழங்கள் டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் சனிக்கிழமைகளில் மாற்று சனிக்கிழமைகளில் உள்நாட்டு கடலி வாழைப்பழங்களை டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வாழைப்பழ ஏற்றுமதி மூலம் நாடு வாரத்திற்கு 10,000 அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments