Wednesday, April 24, 2024
Homeஇலங்கை செய்திகள்வீதியோரத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் ! தீவிர விசாரணையில் பொலிஸார் !

வீதியோரத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் ! தீவிர விசாரணையில் பொலிஸார் !

மஸ்கெலியா, சாமிமலை, கவரவில பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

33 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் சாலையோரம் கிடப்பதை அறிந்த போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர்.

மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் சடலம் மாவட்ட வைத்தியசாலையின் வார்ட் அறையில் வைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments