Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்“வியாதி தாங்க முடியவில்லை” - கெசல்கமுவ ஓயாவிலிருந்து முதியவரொருவர் சடலமாக மீட்பு.

“வியாதி தாங்க முடியவில்லை” – கெசல்கமுவ ஓயாவிலிருந்து முதியவரொருவர் சடலமாக மீட்பு.

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ – பொகவான,கெசல்கமுவ ஓயாவில் முதியவரின் சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் பொகவந்தலாவ பொகவானை தோட்டப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75வயது கொண்ட

பெரியண்ணன் கருப்பையா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments