Thursday, April 25, 2024
Homeதொழில்நுட்பம்வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ள அறிவிப்பு !

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ள அறிவிப்பு !

உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு மெட்டா நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை சோதனை செய்து வருவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்த புதிய அம்சங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், குறிப்பிட்ட iOS சாதனங்களில் பயனர்கள் தங்களுக்கு உரைச் செய்திகளை அனுப்பலாம். மேலும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் இப்போது கிடைக்கிறது.

வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம் அனைவரும் தகவல்களை சேமிக்கும் வகையில் இந்த வசதியை பெற முடியும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments