Friday, April 19, 2024
Homeவன்னி செய்திகள்வவுனியா செய்திகள்வவுனியாவில் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய 5 பேர்!

வவுனியாவில் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய 5 பேர்!

வவுனியா மாவட்டம் – பூந்தோட்டம் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் இருந்து 5 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (15-11-2022) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வருமாறு:

நீதிமன்ற உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களே தப்பிச் சென்றுள்ளனர்.

விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஐவர் தப்பிச் சென்றதால் அவர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

தப்பியோடியவர்கள் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments