Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இன்று தனுஷ்கோடியில் தஞ்சம்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இன்று தனுஷ்கோடியில் தஞ்சம்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இன்று தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மரைன் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்று மூவரையும் அவர்கள் மீட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மன்னாரில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் தவித்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து மரைன் பொலிசார் படகில் சென்று அவர்களை மீட்டு தனுஷ்கோடி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments