யாழில் தனது மனைவியுடன் தொடர்பில் இருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் தொடர்பில் சேய்தி அறிந்த அப்பெண்ணின் கணவர் சுவிஸில் இருந்து வந்து அந்நபரை நிர்வாணமாக ரோட்டில் தள்ளிவிட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது வலிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் திருமணம் முடித்து கணவர் சுவிஸ் சென்ற நிலையில் யுவதி ஒருவர் தனிமையக வாழ்ந்து வந்துள்ளார்.
இதையறிந்த சமுர்த்தி உத்தியோகத்தர் அப் பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி கள்ள தொடர்பில் இருந்துள்ளார்.
இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்து வெளிநாட்டில் இருக்கும் அவ் யுவதியின் கணவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அந்நபர் இலங்கைக்கு வந்து பார்த்துள்ளார்.
பார்த்தபோது கதவு பூட்டப்பட்ட நிலையில் இருந்ததையடுத்து அருகில் இருந்த இளைஞர்களின் உதவியில் உள்ளே சென்று பார்த்த வேளையில் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் நிர்வானமாக கட்டிலுக்கு அடியில் பிடிபட்டுள்ளார்.
இதனையடுத்து நிர்வாணமகவே அவரின் கழுத்தை பிடித்து வீதியில் யுவதியின் கணவர் தள்ளியுள்ளார்.
இது தொடர்பில் அக்கணவர் பொலிஸில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.