Wednesday, April 24, 2024
Homeஇலங்கை செய்திகள்யாழில் எட்டு மாத குழந்தை உயிரிழப்பு!

யாழில் எட்டு மாத குழந்தை உயிரிழப்பு!

ஏழுநாள் காய்ச்சலால் பிறந்து எட்டு மாதங்களேயான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.

கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த குழந்தைக்கு கடந்த ஏழு நாட்களாக காய்ச்சலுடன் சளி காணப்பட்டதால் கடந்த 14 ம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளது.

மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதோடு பிரேத பரிசோதனைக்காக சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments