Saturday, April 20, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் இருந்து சென்ற வாகனத்தில் சிக்கிய ஆபத்தான பொருள்!

யாழில் இருந்து சென்ற வாகனத்தில் சிக்கிய ஆபத்தான பொருள்!

யாழ்ப்பாணத்தில் இருந்து வாகனத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 29 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பளை – முகமாலை பகுதியில் பொலிஸ் வாகனம் ஒன்றை மறித்த பொலிஸார், வாகனத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை கண்டுபிடித்துள்ளனர்.

வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 29 கிலோ 150 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக கஞ்சா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments