Tuesday, April 23, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் அதிகாலை வீடொன்றுக்குள் புகுந்த 7 பேர்! பகீர் கிளப்பிய சம்பவம் !

யாழில் அதிகாலை வீடொன்றுக்குள் புகுந்த 7 பேர்! பகீர் கிளப்பிய சம்பவம் !

யாழ்ப்பாணம் மாவட்டம் – இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையகப் பகுதியில் உள்ள வீடொன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று (18-11-2022) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் அறிய,

குறித்த வீட்டிற்குள் நுழைந்த 7 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்தவர்கள் அணிந்திருந்த நகைகளை அச்சுறுத்தி கொள்ளையடித்துள்ளனர்.

ஒரு பவுன் நகை, ஒரு ஜோடி மோதிரம் உள்ளிட்டவை திருடப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments