முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட சம்மளங்குளம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக் கைது நடவடிக்கை நேற்று(29.10.2022) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் சிவநகர் பகுதியினை சேர்ந்த ஒருவர் உட்பட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.