மன்னார் கொமர்ஷல் வங்கி ஊடாக புலமைபரிசீல் பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வு மன்னார் கொமர்ஷல் வங்கியின் முகாமையாளர் தலைமையில் மன்னார் பிரதான கிளையில் இடம் பெற்றது
2021 ஆண்டு இடம் பெற்ற புலமை பரிசீல் பரீட்சையில் பாடசாலை ரீதியாக அதிஉயர் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 13 மாணவ,மாணவிகள் கெளரவிக்கப்பட்டனர் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சவிர்தாசம் செல்டன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மடு வலயகல்வி பணிமனையின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜுடிற் மன்/சித்திவிநாயகர் இந்துகல்லூரி அதிபர் பாலபவன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்