Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அனுமதி அட்டை இல்லை!

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அனுமதி அட்டை இல்லை!

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டைகள் தொடர்பான விசேட அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இம்முறை ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments