Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் - 67 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் – 67 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

புத்தாண்டு தொடக்கம் இதுவரை 67 பேர் விபத்துக்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதிவான விபத்துக்களில் வீதி விபத்துக்களால் 17 பேரும், பட்டாசு வெடித்ததினால் 4 பேரும், விழுந்து விபத்துக்களால் 18 பேரும், வாய்த் தகராறு காரணமாக 3 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் வாகன விபத்துக்களால் 42 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 64 பேர் தவறி விழுந்து காயமடைந்துள்ளனர், வாய் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments