Thursday, April 18, 2024
Homeஇலங்கை செய்திகள்புதுக்குடியிருப்பில் வீதிக்கு மேலால் பாயும் நீர் ,தேவாலயத்தையும் காணவில்லை!

புதுக்குடியிருப்பில் வீதிக்கு மேலால் பாயும் நீர் ,தேவாலயத்தையும் காணவில்லை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் ஏ.35 வீதியில் அரை அடிக்கு மேல் தண்ணீர் ஓடுகிறது. இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்துவோர் அவதானத்துடன் பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் புதுக்குடியிருப்பு இரணிப்பாலையில் உள்ள குழந்தை ஏசு தேவாலயத்தின் மேற்கூரை தென்னை மரம் முறிந்து விழுந்ததில் சேதமடைந்துள்ளதுடன் தேவாலயமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments