Wednesday, April 24, 2024
Homeஉலக செய்திகள்பிருத்தானியாவில் வசிக்கும் கிளிநொச்சி புலம்பெயர் தமிழன் தாய்லாந்து மசாஜ் விடுதியில் மர்மமரணம்!!

பிருத்தானியாவில் வசிக்கும் கிளிநொச்சி புலம்பெயர் தமிழன் தாய்லாந்து மசாஜ் விடுதியில் மர்மமரணம்!!

லண்டனில் வசிக்கும் கிளிநொச்சியில் வசிக்கும் உருத்திரராசா சகாதேவன் என்ற 47 வயதுடைய குடும்பஸ்தன் தாய்லாந்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் அரைகுறை ஆடையுடன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் கடை நடத்தும் குடும்பஸ்தர் 3 பிள்ளைகளின் தந்தை என தெரியவருகின்றது

அவர் சிங்கப்பூர் செல்வதாகக் கூறியதாக குடும்பஸ்தரின் மனைவி தாய்லாந்து பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அவரது பிறப்புறுப்பு மற்றும் தொடைகளில் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் விடுதிக்குள் நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments