Friday, April 19, 2024
Homeஇலங்கை செய்திகள்நாளை முதல் விவசாயிகளுக்கு இலவச டீசல்! வெளியான அறிவிப்பு

நாளை முதல் விவசாயிகளுக்கு இலவச டீசல்! வெளியான அறிவிப்பு

சீனாவினால் விநியோகிக்கப்படும் 6.98 மில்லியன் லீற்றர் டீசல் நாளை முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட புதிய செயலி மூலம் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு ஹெக்டேயரில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு இந்த எரிபொருளை இலவசமாக வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments