Thursday, March 28, 2024
Homeஇலங்கை செய்திகள்நாளை முதல் எரிவாயுவின் விலை குறைகிறது!

நாளை முதல் எரிவாயுவின் விலை குறைகிறது!

நாளை (திங்கட்கிழமை ) நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவுக்கு மேல் குறைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் லிட்ரோ தலைவர் தெரிவிக்கையில் , நான் பொறுப்பேற்ற போது 14 மில்லிய ரூபா இழப்பு ஏற்பட்டிருந்ததோடு தற்போது லிட்ரோ நியாயமான லாபத்தை ஈட்டுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments