Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்நாட்டில் இடியுடன் கூடிய மழை – இன்றைய வானிலை அறிக்கை.

நாட்டில் இடியுடன் கூடிய மழை – இன்றைய வானிலை அறிக்கை.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களுடனான இடியுடன் கூடிய மழையின் அபாயத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments