முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தேசிய லொத்தர் சீட்டில் பாரிய தொகையை வென்றுள்ளார்.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள லொத்தர் விற்பனை முகவருக்கு அதிஷ்ட இலாப சீட்டில் வெற்றியீட்டியவருக்கு இரண்டு மில்லியன் ரூபா பரிசாக கிடைத்துள்ளது.
இந்த பரிசுத் தொகை 23.12.2022 அன்று மகாஜன சம்பதா லாட்டரி குலுக்கல் மூலம் பெறப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணம் சங்கானி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் லொத்தர் சீட்டில் 1 கோடியே 97 இலட்சம் ரூபாவை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.