Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்தீபாவளிப் பண்டிகையால் வரும் செலவை பார்த்தால் நரகாசுரணை வதம் செய்யாமல் விட்டிருக்கலாம்! இலங்கை மக்களின் ஆதங்கம்!

தீபாவளிப் பண்டிகையால் வரும் செலவை பார்த்தால் நரகாசுரணை வதம் செய்யாமல் விட்டிருக்கலாம்! இலங்கை மக்களின் ஆதங்கம்!

தமிழர்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகை தீபாவளி. இலங்கை, இந்தியா உட்பட உலகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் மகிழ்ச்சிப் பண்டிகை என்று சொல்லலாம்.

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், இலங்கைத் தமிழர்கள் தீபாவளிப் பண்டிகையை எப்படிக் கொண்டாடத் தயாராகிறார்கள் என்பதைப் பார்க்க எங்கள் குழுவினர் களப்பயணம் மேற்கொண்டனர்.

எனினும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சிக்கு பதிலாக விரக்தி நிலை ஏற்பட்டுள்ளதை அறிய முடிந்தது.

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் சாதாரண மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் தவித்து வரும் நிலையில், கிருஷ்ணனால் நரகாசுரனை வதம் செய்திருக்க முடியாது என இலங்கை மக்கள் வருந்துகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments