Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்தமிழகத்தில் தஞ்சம் அடைந்த அகதி ஒருவர் உயிரிழப்பு : வெளியான காரணம்!

தமிழகத்தில் தஞ்சம் அடைந்த அகதி ஒருவர் உயிரிழப்பு : வெளியான காரணம்!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தினமும் ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதுவரை இலங்கையில் இருந்து வெளியேறிய 209 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

இந்தியா சென்றிருந்த வயோதிப இலங்கையர் ஒருவர் நாட்டை வந்தடைந்த பின்னர் உயிரிழந்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே நேற்று காலை இலங்கையை சேர்ந்த 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சென்றவர்களில் 5 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments