சாதாரண தர பரீட்சை முடிவுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை.
மேலும், அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.