தற்போது பிக்பாஸ் ஜனனி தொடர்பில் பல்வேறு சுவாரசியமா தகவல்கள் வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் ஜனனியின் அம்மா மற்றும் ஜனனியின் குடும்ப பொறுப்பு தொடர்பில் தகவல்கள் வெளியாகியுளள்ளது.
ஜனனி தனது பள்ளிப்படிப்பின் போது தனது அம்மா விபத்தின் போது கோமா நிலைக்கு சென்றுள்ளதையடுத்து
ஜனனி படிப்பதற்கு மிகுந்த சிரமமப்பட்டுள்ளார்.
இதன் பின் அவரின் குடும்பம் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் சென்றுள்ளது.
பிறகு படிப்பை நிறுத்திவிட்டு ஜனனி தனக்கு ஏற்ற துறையை தேடி சென்றுள்ளார்.
இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் அவருக்கு தொகுப்பாளினியாக வேலை கிடைத்துள்ளது.
இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் அவரின் வீட்டிற்கு சென்று நலம் விசாரத்தின் வந்துள்ளனர்.