Thursday, April 25, 2024
Homeவன்னி செய்திகள்கிளிநொச்சி செய்திகள்கிளிநொச்சி வீதியில் பேஸ்புக் பார்த்துகொண்டு சென்ற இளைஞனின் போனை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் !

கிளிநொச்சி வீதியில் பேஸ்புக் பார்த்துகொண்டு சென்ற இளைஞனின் போனை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் !

வீதியில் பேஸ்புக் பார்த்துகொண்டு சென்ற இளைஞனிடம் போனை பறித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் கிளிநொச்சி – உதயநகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை நம்மில் பலரும் வீதியில் செல்லும்போது அருகே செல்பவர்களை கவனிக்காது சமூக வலைத்தளங்களில் மூழ்கிப்பொவது வழமை.

இவ்வாறான செயல்களால் விபத்துக்கள் இடம்பெற்ற சம்பவங்களும் , உயிர்ப் பலிகளும் பதிவாகியுள்ளமை நாம் அறிந்ததே.

எனவே வெளியே செல்கையில் கூடுமானவரை வீதியில் செல்லும்போது தேவையற்று மொபைலை நோண்டுவதை தவிர்த்துகொண்டால் ஆபத்துக்களையும் , திருட்டுக்களையும் தவிர்க்கலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments