கிளிநொச்சி மாவட்டம் – பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (15-11-2022) பிற்பகல் 3 மணியளவில் பேருந்தில் மோதிய கர்ப்பிணிப் பசுவை கால்நடை மருத்துவக் குழுவினர் மீட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்டவாறு மருதங்கேணி கால்நடை வைத்திய அதிகாரி மற்றும் வைத்தியர் எஸ்.சுகிர்தன் தலைமையிலான குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக செயற்பட்டு சத்திரசிகிச்சை செய்து கருவுற்ற பசுவை காப்பாற்றியுள்ளனர்.
பின்னர் உரிமையாளரிடம் பசுமாடனாது ஒப்படைக்கப்பட்டது.